நுரைச்சோலையில் மின் உற்பத்தி நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு: வெளியாகிய அறிவிப்பு
May 03, 2022 97 views Posted By : YarlSri TV
நுரைச்சோலையில் மின் உற்பத்தி நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு: வெளியாகிய அறிவிப்பு
நுரைச்சோலையில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த செயலிழப்பு காரணமாக தேசிய மின்வாரியமானது மொத்தம் 270 மெகாவாட் மின்சாரத்தை இழக்கிறது.
தற்போது திருத்தப் பணிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஐந்து நாட்களுக்குள் குறித்த அனல்மின் நிலையம் மீண்டும் தேசிய மின்தொகுப்புடன் இணைக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
எவ்வாறாயினும், நிலைமை காரணமாக மின் தடைகளுக்கு மேலும் நீட்டிப்பு செய்யப்படாது, என்றார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago