பாக்கியலட்சுமி எழில் இந்த சீரியல் நடிகையை தான் காதலிக்கிறாரா? வேகமாக பரவும் தகவல்
Apr 30, 2022 74 views Posted By : YarlSri TV
பாக்கியலட்சுமி எழில் இந்த சீரியல் நடிகையை தான் காதலிக்கிறாரா? வேகமாக பரவும் தகவல்
விஜய் டிவியின் டாப் சீரியல் ஆக தற்போது இருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். அந்த தொடரில் எழில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் பற்றி ஒரு தகவல் பரபரப்பாக பரவி வருகிறது.
விஜய் விருதுகள்
கடந்த வாரம் விஜய் டிவி விருது விழா நடந்தது அதில் விஷாலுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் மேடையில் பேசும்போது தன் சீரியல் டீமுக்கு நன்றி கூறி கொண்டிருந்தார். ஆனால் ராஜா ராணி 2ல் நடித்து வரும் ரியா விஸ்வநாத்தை தான் எழில் பேசும்போது அதிகம் காட்டி இருந்தார்கள்.
காதலா?
இந்த விருது விழாவை பார்த்த நெட்டிசன்கள் விஷால் மற்றும் ரியா காதலிக்கிறார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் அவர்கள் இடையே லவ் என வெளிப்படையாகவே பேச தொடங்கிவிட்டனர்.
அது பற்றி அவர்கள் இருவரும் இனி விளக்கம் அளித்தால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago