இலங்கையில் பிறந்து இலங்கைக்கு எதிராக களம் இறங்கிய ஈழத்துப் பெண்
Feb 12, 2022 82 views Posted By : YarlSri TV
இலங்கையில் பிறந்து இலங்கைக்கு எதிராக களம் இறங்கிய ஈழத்துப் பெண்
2017 இதோசுரியயூ சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டி, சீனாவின் ஷாங்காய் மாநிலத்தில் இடம்பெற்றது.
அதில் ஒரே இடத்தில் ஒன்றாக பிறந்து ஒரே பிரிவில் இருவரும் வெற்றியீட்டியிருந்தாலும், போர்த்தி இருக்கும் தேசியக் கொடிகள் என்னவோ ஒன்றல்ல. ஏறத்தாழ 25 நாடுகள் பங்குபற்றியிருந்தன.
அவற்றில் சென்செய் Gaya Dhasan சுவிற்ஸர்லாந்து நாட்டினைப் பிரதிநிதித்துலப்படுத்தியிருந்தார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1487 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1487 Days ago