மின்சாரக் கட்டணம் தொடர்பில் இலங்கை மக்களுக்கு மற்றொரு பேரிடி....
Feb 10, 2022 91 views Posted By : YarlSri TV
மின்சாரக் கட்டணம் தொடர்பில் இலங்கை மக்களுக்கு மற்றொரு பேரிடி....
மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலமே வெற்றி பெற வேண்டும்.
இன்று அதிகளவு மின்சாரம் எரிபொருளில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதன்படி, எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் வெகுவிரைவில் கணிசமான அளவு அதிகரிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நாட்டில் ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கோவிட் தொற்று மற்றும் அதனால் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு, முடக்கம் என்பவற்றால் கடந்த இரு வருடங்களாக பாதிக்கப்பட்ட நாட்டு மக்கள் குறித்த விலை அதிகரிப்பை தாங்கிக் கொள்ள முடியாது பெரும் சிரமத்திற்கு மத்தியில் அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டு வருவதை அறியமுடிகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago