வாணியம்பாடி அருகே விவசாய கிணற்றில் குளித்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி 17 வயது சிறுவன்!
Dec 29, 2020 340 views Posted By : YarlSri TV
வாணியம்பாடி அருகே விவசாய கிணற்றில் குளித்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி 17 வயது சிறுவன்!
திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே விவசாய கிணற்றில் குளித்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி 17 வயது சிறுவன் உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அரப்பாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த சாம்பசிவம் மகன் சரத்சூரியா(17). இவர் இன்று காலை மேல் அழிஞ்சிகுளம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்கு, நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது கிணற்றின் மேலே இருந்து குதித்தபோது, எதிர்பாராத விதமாக கால்தவறி விழுந்த சரத்சூரியா தலையில் காயமடைந்து, நீரில் மூழ்கினார்.
அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தேடியும் சிறுவனை மீட்க முடியாத நிலையில், இதுகுறித்து, வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை அலுவலர் வெங்கடேசன் தலைமையில் சென்ற வீரர்கள், சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பின் சிறுவனை சடலமாக மீட்டனர். தொடர்ந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த அம்பலூர் போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago