என் மகன் கண்டிப்பா இந்த நிகழ்ச்சியை பார்ப்பார், விஜய்யின் தாய் எமோஷ்னல்!.
Mar 17, 2022 75 views Posted By : YarlSri TV
என் மகன் கண்டிப்பா இந்த நிகழ்ச்சியை பார்ப்பார், விஜய்யின் தாய் எமோஷ்னல்!.
தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவரது மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்து பீஸ்ட் படம் தயாராகி வருகிறது.
பீஸ்ட் மற்றும் அடுத்த பட தகவல்
பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் ப்ரோமோ நேற்று வந்தது, பாடல் 19ம் தேதி வெளிவரவுள்ளது. பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர பேச்சு வார்த்தைகள் நடக்கின்றதாம்.
மேலும், விஜய் அடுத்து வம்சி இயக்கத்தில் நடிக்க, தயாராகி வருகிறாராம். இந்த படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் எப்போது நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.
சூப்பர் சிங்கரில் ஷோபா சந்திரசேகர்!.
சமீபத்தில் விஜய்யின் தாய் ஷோபா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார், அங்கு அவர் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை விஜய் பார்ப்பார், நான் பார்க்க சொல்வேன் என்றார்.
அதோடு நிகழ்ச்சி நடுவே ஹாய் விஜய் என்று கைக்காட்டி தன் எமோஷ்னலையும் வெளிப்படுத்தினார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago