சோகத்தில் இருந்த ஐஸ்வர்யாவிற்கு பிரபுதேவா அளித்த இன்ப அதிர்ச்சி! வைரல் வீடியோ
Mar 12, 2022 127 views Posted By : YarlSri TV
சோகத்தில் இருந்த ஐஸ்வர்யாவிற்கு பிரபுதேவா அளித்த இன்ப அதிர்ச்சி! வைரல் வீடியோ
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய பயணி என்ற ஆல்பம் பாடலுக்காக நடிகர் பிரபுதேவா அவரை பாராட்டியுள்ள காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகர் தனுஷுடனான பிரிவினைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனது வேலையில் கவனம் செலுத்தி வருகின்றார். பயணி என்ற ஆல்பம் பாடலை உருவாக்கும் பணியில் சமீபத்தில் அதிக கவனம் செலுத்திவந்தார்.
தற்போது குறித்த பாடல் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், பலரும் ஐஸ்வர்யாவை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரபுதேவாவும் அவரைப் பாராட்டி காணொளி ஒனறினை வெளியிட்டுள்ளார்.
இந்த காணொளியினை தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட ஐஸ்வர்யா, பிரபுதேவாவினை அண்ணா என்று அழைத்து நன்றியும் தெரிவித்துள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
உக்ரைனில் ஒரே இடத்தில் 300 உடல்கள் புதைப்பு: தெருக்களில் சிதறிக் கிடக்கும் உடல்கள்
-
சேதனப் பசளையின் பயன்பாட்டை யாழ் மாவட்டத்தில் அதிகரிப்புக்குரிய வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தெரிவித்தார்!
-
சீனாவில் வரலாறு காணாத மழை பல லட்சம் பேர் வெளியேற்றம்!
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago