திடீரென பின்னாலிருந்து யாரோ தாக்கியதுபோல் உணர்ந்த இளம்பெண்: திரும்பியபோது காத்திருந்த அதிர்ச்சி
Mar 11, 2022 72 views Posted By : YarlSri TV
திடீரென பின்னாலிருந்து யாரோ தாக்கியதுபோல் உணர்ந்த இளம்பெண்: திரும்பியபோது காத்திருந்த அதிர்ச்சி
இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்கு சென்றுள்ளார்.
அப்போது, திடீரென பின்னாலிருந்து தன் தலையில் யாரோ தாக்கியது போல உணர்ந்த Hattie Atkinson Smith (27) என்னும் அந்த இளம்பெண், திடுக்கிட்டுத் திரும்பியுள்ளார்.
பார்த்தால், ராட்சத பறவையொன்று அவரது பின்னலைப் பிடித்து விழுங்க முயன்றுகொண்டிருந்திருக்கிறது.
6 அடி நீளமுள்ள அந்த பறவை தன் தலையை விழுங்க முயன்றதைக் கண்ட Hattie, மீண்டும் அதௌ தாக்கலாம் என்று அஞ்சி, அங்கிருந்து ஓட்டம் பிடித்திருக்கிறார்.
பின்னர் வீட்டுக்குச் சென்று, இணையத்தில் அது என்ன பறவை என்று தேட, அது ஒரு Eurasian eagle-owl என்னும் ராட்சத ஆந்தை என்பதை அறிந்துகொண்டுள்ளார் அவர்.நானே 5 அடி 5 அங்குலம்தான், 6 அடி நீளமான அந்த பறவை என்னைத் தாக்கியதால் பயந்துபோனேன் என்று கூறியுள்ளார் Hattie.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago