பல கோடி மதிப்பிலான திருமண சேலையை திருப்பி கொடுத்த சமந்தா - இடிந்து போன நாகசைதன்யா - நடந்தது என்ன?
Mar 09, 2022 96 views Posted By : YarlSri TV
பல கோடி மதிப்பிலான திருமண சேலையை திருப்பி கொடுத்த சமந்தா - இடிந்து போன நாகசைதன்யா - நடந்தது என்ன?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார்.
கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா.
இதன் பிறகு, இவர்கள் இருவரும் தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி செயல்படத் தொடங்கினர்.
சமீபத்தில் ‘புஷ்பா’ படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியிருந்தார். இப்பாட்டு வெளியான ஓரிரு நொடிகளிலேயே செம்ம வைரலாக பரவி பட்டித்தொட்டியெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இந்நிலையில், நடிகை சமந்தா தனது நிச்சயதார்த்தம் மற்றும் திருமண சேலையை நாக சைதன்யாவின் குடும்பத்தினரிடம் கொடுத்து அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிச்சயதார்த்த சேலையும், திருமண சேலையும் சமந்தாவுக்காக நாகசைதன்யா குடும்பம் ரொம்ப ஸ்பெஷலாக வடிவமைத்தனர்.
அந்த சேலையில் சமந்தா, சைதன்யாவின் காதல் கதை, அவர்கள் வெளிநாட்டுக்கு ஓய்வெடுக்க சென்றது, சைதன்யாவின் தம்பி அகிலின் திருமண நிச்சயதார்த்தம் என நாகார்ஜூனா குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகள் டிசைன் செய்யப்பட்டிருந்தது.
இந்த சேலை அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் அந்த சேலையையும் திருமணத்திற்கு நாக சைதன்யாவின் குடும்பத்தினர் வாங்கி கொடுத்த சேலையையும் நடிகை சமந்தா அவர்களிடமே திருப்பிக் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனையடுத்து, நாக சைதன்யாவின் சம்பந்தப்பட்ட எதுவும் தன்னிடம் இருக்க வேண்டாம் என்று முடிவெடுத்த சமந்தா திருமண சேலைகளை திருப்பி கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago