Skip to main content

மனித எச்சங்களுடன் மோட்டார் சைக்கிள்; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

Mar 05, 2022 73 views Posted By : YarlSri TV
Image

மனித எச்சங்களுடன் மோட்டார் சைக்கிள்; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் 

பிங்கிரிய போவத்தை பகுதியில் மனித எச்சங்களுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இது தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையின் போது கடந்த டிசம்பர் மாதம் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் காணாமல்போயுள்ளார் என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.



இதனை தொடர்ந்து தேடுதலை மேற்கொண்டவேளையே மண்டையோட்டுடன் எலும்புக்கூட்டின் பல பகுதிகளையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இதேவேளை மோட்டார் சைக்கிளை அடிப்படையாக வைத்து அது தனது மகன் என தாயார் அடையாளம் கண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை