உக்கிரமடையும் போர்! தடைசெய்யப்பட்ட குண்டை உக்ரைன் மீது வீசியதா ரஷ்யா?
Mar 02, 2022 70 views Posted By : YarlSri TV
உக்கிரமடையும் போர்! தடைசெய்யப்பட்ட குண்டை உக்ரைன் மீது வீசியதா ரஷ்யா?
ரஷ்யா, உக்ரைன் மீது தடை செய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்படும் வெப்ப அழுத்தக் குண்டை வீசியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
போரை முடிவிற்கு கொண்டு வருவது தொடர்பில் நேற்றைய தினம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருந்தது.
எனினும் குறித்த பேச்சுவார்த்தையானது எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.
இந்த நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையானது போலந்து - பெலாரஸ் எல்லையில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
என்ன தான் அமைதியை ஏற்படுத்தும் விதத்திலான பேச்சுவார்தை நடந்தாலும் கூட யுத்த களமானது உக்கிர நிலையை நோக்கியே நகர்ந்து வருகிறது
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே நேற்றைய தினம் உக்ரைன் மீது ரஷ்யா தடைசெய்யப்பட்ட வெப்ப அழுத்த குண்டை வீசியதாக அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அத்துடன், அவர்கள் இன்று வெற்றிட குண்டைப் (Vacuum Bomb) பயன்படுத்தினார்கள், இது ஜெனீவா உடன்பாடு மூலம் தடை செய்யப்பட்டுள்ளது என அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதர் கூறியதாக குறிப்பிடப்படுகிறது.
.இதேவேளை உக்ரைனின் தலைநகரான கீயுவில் ரஷ்யாவின் மிக நீண்ட படை 17 மைல்கள் (27 கி.மீ.) நீளத்திற்கு முன்னேறியுள்ளதாக வெளியான தகவல் தவறு என செயற்கைக்கோள் படங்களை வெளியிடும் மக்ஸர் தொழிநுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிடடுள்ளது.
எனினும் ரஷ்ய படையானது கீயுவில் 40 மைல்கள் தொலைவுக்கு நீண்டுள்ளதாக மக்ஸர் நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
7 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
7 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
7 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
7 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
7 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1485 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1485 Days ago