பயனாளிகள் தவிப்பு வாட்ஸ்அப், பேஸ்புக் சேவைகள் முடங்கின!
Oct 05, 2021 136 views Posted By : YarlSri TV
பயனாளிகள் தவிப்பு வாட்ஸ்அப், பேஸ்புக் சேவைகள் முடங்கின!
வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் உலகம் முழுவதும் நேற்று முடங்கியதால் பயனாளிகள் பெரிதும் தவித்தனர். இந்தியாவில் தகவல் பரிமாற்றத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. இதை சுமார் 40 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் திடீரென வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் ஒரே நேரத்தில் முடங்கின. பயனாளிகள் யாரும் இவற்றில் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியவில்லை.
பேஸ்புக்கில் ‘தொழில்நுட்ப கோளாறால் மன்னிக்கவும்’ என தகவல்கள் வந்தன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் இந்த சமூக வலைதளங்களால் முடங்கியதால் பாதிப்பு ஏற்பட்டது. இதுபோல் பல முறை இந்த சமூக வலைதளங்கள் முடங்கி வருகின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாக மட்டுமே பேஸ்புக் நிறுவனம் கூறி வருகிறது. பேஸ்புக், வாட்ஸ்புக் முடங்கியது குறித்து டிவிட்டரில் பல பயனாளிகள் கிண்டல் அடித்தும் விமர்சித்தும் பதிவுகளை பகிர்ந்தனர்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
7 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago