அவசர...அவசரமாக பிரபல நடிகருக்கு போன் செய்த ரஜினி
Feb 04, 2022 104 views Posted By : YarlSri TV
அவசர...அவசரமாக பிரபல நடிகருக்கு போன் செய்த ரஜினி
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு நடிகர் ரஜினி போன் செய்து பாராட்டியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி ஓய்வில் இருந்து வரும் நிலையில் தன் அடுத்த படத்திற்கான கதையை பல இயக்குநர்களிடம் கேட்டுவருகிறார். வெங்கட் பிரபு, நெல்சன், தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ் போன்ற இயக்குநர்கள் அவருக்கு கதை சொல்லியதாக கூறப்படுகிறது.
அதேசமயம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அனைத்து மொழி படங்களையும் பார்க்கும் நடிகர் ரஜினி அதுதொடர்பாக சம்பந்த படக்குழுவினரை அழைத்து பாராட்டுவதையும் தவறவில்லை.அந்த வகையில் ரஜினி சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மீனா, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற “ப்ரோ டாடி” படத்தைப் பார்த்ததாகவும், இதுதொடர்பாக மோகன்லாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெகுவாக பாராட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் ரஜினி ப்ரோ டாடி படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்தால் சூப்பராக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago