மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரவு நேரத்தில் ஊரடங்கு!
Dec 22, 2020 212 views Posted By : YarlSri TV
மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரவு நேரத்தில் ஊரடங்கு!
மும்பை , புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உணவகங்கள், மதுக்கடைகள் போன்றவை இரவு 11 மணிவரை செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் காரணமாக பண்டிகை காலங்களை கொண்டாடுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை.
வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் பரிசோதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், இங்கிலாந்தில் இருந்து வரும் 5 விமானங்களில் வரும் பயணிகள் நிறுவன ரீதியாக தனிமைப்படுத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1467 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1467 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1467 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1467 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1468 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1468 Days ago