இந்த மாதிரி பெண்ணை தான் திருமணம் செய்வேன்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு!
Jan 29, 2022 82 views Posted By : YarlSri TV
இந்த மாதிரி பெண்ணை தான் திருமணம் செய்வேன்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு!
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சிம்பு 39-வது பிறந்த நாளை பிப்ரவரி 3-ம் தேதி கொண்டாட உள்ளார். இவரின் பிறந்த நாளுக்கு இவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக பல முக்கிய அறிவிப்புக்களை வெளியிட இவர் நடித்து வரும் படங்களின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, சிம்பு அடுத்து நடிக்க உள்ள பத்து தல படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட போகிறார்களாம். இரண்டாவது ட்ரீட்டாக, கெளதம் மேனன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபஸ்ட் சிங்கிளை வெளியிட போகிறார்களாம்.
இந்நிலையில், 39 வயது ஆகும் சிம்பு எப்போது தான் திருமணம் செய்யப்போகிறார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க சமீபத்தில் நடிகை நிதி அகர்வாலுடன் டேட்டிங்கில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
தற்போது, எந்த மாதிரி பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்ற பதிலுக்கு சிம்பு விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில், “இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எவ்வளவு கொடுமை படுத்தினாலும் மிகவும் பொறுமையாக இருக்கிறார்.
அவரை போல ஒரு பெண்ணை தான் நான் திருமணம் செய்துகொள்வேன்” என்று சிம்பு நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago