நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தனிமைப்படுத்தப்பட்டார்!!...
Jan 29, 2022 88 views Posted By : YarlSri TV
நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தனிமைப்படுத்தப்பட்டார்!!...
நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மற்றும் ஆளுநர் நாயகம் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள், கெரிகேரியில் இருந்து ஒக்லாந்திற்கு பயணித்த விமானத்தின் பணிப்பெண் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சகத்தின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலின்படி, அந்த விமானம் "அதிக ஆபத்தானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனையின்படி பிரதமர் நாளைய தினம் உடனடியாக பரிசோதிக்கப்படுவார் மற்றும் செவ்வாய் வரை தனிமைப்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1495 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1495 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago