இந்த உணவுகளை சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
Jan 23, 2022 105 views Posted By : YarlSri TV
இந்த உணவுகளை சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாக உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது.
குறிப்பாக சில உணவுகளை சாப்பிட்ட பிறகு நீர் குடித்தால் உயிருக்கே ஆபத்து.
நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிடுவதன் மூலம், நம் உடலில் உள்ள நீர் பற்றாக்குறை பூர்த்தி செய்யப்பட்ட பின், தண்ணீர் குடித்தால் அது தீங்கு விளைவிக்கும்.
இப்போது எந்த உணவுகளை உண்ட உடனேயே தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
ஐஸ் க்ரீம்
ஐஸ் க்ரீம் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிக்கக்கூடாது. ஒருவேளை இவ்வாறு குடித்தால், அதன் விளைவாக தொண்டை வலி, சளி, இருமல் போன்றவை வரலாம்.
வேர்க்கடலை
மற்றும் எள்ளு வேர்க்கடலை, எள்ளு போன்றவற்றை சாப்பிட பிறகும் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு பொருட்களை உண்ட பின்னர் உடனேயே ஒருவர் தண்ணீர் குடித்தால், இருமல் பிரச்சனையை சந்திக்க நேரிடலாம்.
கரும்பு
கரும்பை சாப்பிட்டதும் தண்ணீரைக் குடிக்காதீர்கள். ஏனெனில் கரும்பில் அதிகளவு கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது.
கருப்பு சாப்பிட்டதும் தண்ணீர் குடிப்பதால், அது உடனடியாக தண்ணீருன் வினைபுரியும் மற்றும் இதில் உள்ள கால்சியம் வயிறு மற்றும் வாயில் பிளவுகள் அல்லது கொப்புளங்களை ஏற்படுத்தும்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago