Skip to main content

தேவாலயம் ஒன்றில் கைக்குண்டு மீட்பு.கொழும்பில் சம்பவம்.

Jan 12, 2022 100 views Posted By : YarlSri TV
Image

தேவாலயம் ஒன்றில் கைக்குண்டு மீட்பு.கொழும்பில் சம்பவம்.  

பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று  கண்டெடுக்கப்பட்டுள்ளது.



இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து குண்டை செயலிழக்கச் செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டதாகவும் அவர்  இதன் போது தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை