கிளிநொச்சியில் உள்ள தொழில் வழங்கும் நிறுவனங்களுடனான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது!
Nov 24, 2020 283 views Posted By : YarlSri TV
கிளிநொச்சியில் உள்ள தொழில் வழங்கும் நிறுவனங்களுடனான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது!
கிளிநொச்சியில் உள்ள தொழில் வழங்கும் நிறுவனங்களுடனான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் மாவட்ட
செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10 மணியளவில் ஆரம்பமாகி இடம் பெற்று வருகின்றது.
மாவட்டத்தில் உள்ள தொழில் வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தின் பாதுகாப்பு
தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago