Skip to main content

அரசின் கைப்பாவையாக இருக்காதீர்கள் - ராகுல் காந்தி ஆவேசம்!

Dec 22, 2021 106 views Posted By : YarlSri TV
Image

அரசின் கைப்பாவையாக இருக்காதீர்கள் - ராகுல் காந்தி ஆவேசம்! 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 2014-ம் ஆண்டுக்கு முன்னர்  'அடித்துக் கொலை’ என்ற வார்த்தையை கேள்விப்பட்டதே கிடையாது. நன்றி மோடிஜி என குறிப்பிட்டிருந்தார்.



இதற்கிடையே, லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய இணை மந்திரி அமித் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் நேற்று பாராளுமன்றத்தில் பேரணி நடத்தினர். அதன்பின், எதிர்க்கட்சிகள் கூட்டாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். 



அப்போது பஞ்சாப்பில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அடித்துக் கொலை சம்பவங்கள் குறித்தும், அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவு குறித்தும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.



இதில், ஆத்திரமடைந்த ராகுல் காந்தி அவர்களை நோக்கி, அரசின் கைப்பாவையாக இருக்காதீர்கள். பிரச்சினையை திசை திருப்பாதீர்கள் என ஆவேசமாக பேசினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

1 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

1 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

1 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

1 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

1 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை