தர்மபுரி மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு, போலீசார் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி!
Oct 31, 2020 283 views Posted By : YarlSri TV
தர்மபுரி மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு, போலீசார் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி!
தர்மபுரி மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு, போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். பணியின்போது உயிரிழந்த காவலர்களின் தியாகத்தை பொதுமக்களிடம்
கொண்டு சேர்க்கும் விதமாக, தர்மபுரி நான்குரோடு பகுதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்ட காவலர்களின் புகைப்படங்களுக்கு போலீசாரும், பொதுமக்களும் இணைந்து மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago