Skip to main content

தர்மபுரி மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு, போலீசார் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி!

Oct 31, 2020 283 views Posted By : YarlSri TV
Image

தர்மபுரி மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு, போலீசார் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி! 

தர்மபுரி மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு, போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். பணியின்போது உயிரிழந்த காவலர்களின் தியாகத்தை பொதுமக்களிடம்



கொண்டு சேர்க்கும் விதமாக, தர்மபுரி நான்குரோடு பகுதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்ட காவலர்களின் புகைப்படங்களுக்கு போலீசாரும், பொதுமக்களும் இணைந்து மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

11 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை