ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று 1,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
Sep 05, 2020 219 views Posted By : YarlSri TV
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று 1,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ராஜஸ்தானில் இன்று 1,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 89,363 ஆக அதிகரித்துள்ளது.
ராஜஸ்தானில் இதுவரை 1,122 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 14,996 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 73,245 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago