10 லட்சம் கோடி முதலீடு - ரயில் சேவை உட்பட உட்கட்டமைப்புகளை மேம்படுத்த!
Sep 07, 2020 234 views Posted By : YarlSri TV
10 லட்சம் கோடி முதலீடு - ரயில் சேவை உட்பட உட்கட்டமைப்புகளை மேம்படுத்த!
இந்தியாவுடன் நிலப்பரப்பைப் பகிர்ந்துகொள்ளும் திபெத்தின் தென்கிழக்குப் பகுதியான நிங்சியை ரயில் மூலம் இணைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இருந்து நிங்சிக்கு ரயில் பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் சவாலான பகுதியாக கருதப்படும் செங்டு முதல் லாசா வரை பாதை அமைக்கும் பணி அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதேபோன்று மற்றொரு அண்டை நாடான நேபாளத்தில் இருந்து திபெத்தின் 2-வது பெரிய நகராக உள்ள சிகாட்சே-க்கு (Shigatse) ரயில் பாதை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.
இந்தியாவுடன் எல்லையில் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் சீனா, இந்தியாவை ஒட்டியுள்ள பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் விதமாக பல லட்சம் கோடி செலவில் இத்திட்டங்களைச் செயல்படுத்த முனைப்புக் காட்டி வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago