டிக் டாக் செயலி பதவியை ராஜினாமா செய்த சி.இ.ஓ. !
Aug 28, 2020 274 views Posted By : YarlSri TV
டிக் டாக் செயலி பதவியை ராஜினாமா செய்த சி.இ.ஓ. !
லடாக் விவகாரம் காரணமாக டிக் டாக் உள்ளிட்ட பல சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளன.
இதனால் டிக் டாக்கிற்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ. கெவின் மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பொது மேலாளர் வனேசா பாப்ஸ் தற்காலிக சி.இ.ஓ.வாக செயல்பட உள்ளார்.
அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ள டிரம்ப் நிா்வாகத்தின் உத்தரவுக்கு எதிராக அந்த நிறுவனம் சட்ட ரீதியிலான நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில், அதன் தலைமை நிா்வாக அதிகாரி கெவின் மேயா் ராஜிநாமா செய்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
கட்டணத்தைச் செலுத்த கட்டாயப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது. அதை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்!
-
200 ஓட்டங்களை கடந்து சாதனை; இலங்கை அணியின் வீரர் பெத்தும் நிஸ்ஸங்க!
-
நீர்த்தேக்கங்களிலிருந்து முறைகேடாக நீர்வெளியேற்றம் - பொலிஸ் விசாரணை ஆரம்பம்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago