புதிதாக பரவும் ப்ளூ காய்ச்சல்: மீண்டும் முககவசம் அணியவேண்டும்!
Jan 18, 2024 50 views Posted By : YarlSri TV
புதிதாக பரவும் ப்ளூ காய்ச்சல்: மீண்டும் முககவசம் அணியவேண்டும்!
முககவசம் பயன்படுத்தும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது ஸ்பெயின்.
ஸ்பெயின் நாட்டில் கொரோனாவைரஸ் மற்றும் ப்ளூ காய்ச்சல் தொற்று பரவி வருவதால் அந்நாடு மீண்டும் முககவசம் பயன்படுத்தும் முறையை அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது .
முககவசம் அவசியம்
“ஸ்பெயினுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள், குறிப்பாக மருத்துவ அமைப்புகளுக்குச் செல்லும்போது முககவசம் அணியவேண்டும்.
முககவசம் விதிகள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக இருப்பதால், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைக்கேற்ப நடந்துகொள்ள வேண்டும்.
தொற்றிலிருந்து தங்களையும் மற்றவர்களையும் காத்துக்கொள்ளுமாறு” பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா தாக்கத்தின் பின்னர் முககவசம் பயன்படுத்தும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்தும் முதல் ஐரோப்பிய நாடு ஸ்பெயின் ஆகும்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago