"செல்போன்" மூலம் கோவிட் பரிசோதனை : 20 நிமிடத்தில் முடிவு!!!
Jan 27, 2022 161 views Posted By : YarlSri TV
"செல்போன்" மூலம் கோவிட் பரிசோதனை : 20 நிமிடத்தில் முடிவு!!!
"செல்போன்" மூலம் கோவிட் பரிசோதனை செய்யும் முறை அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளதுடன்,குறைந்த கட்டணத்தில் 20 நிமிடத்தில் முடிவை தெரிந்துகொள்ளலாம்.
உலகளவில் கோவிட் பரிசோதனை முறையாக ஆர்.டி.பி.சி.ஆர். முறை உள்ளது. இதன் முடிவுகள் வருவதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘செல்போன்’ மூலம் கோவிட் பரிசோதனை நடத்துவதற்கான புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.
"ஹார்மனி கோவிட் பரிசோதனை" முறை என்று அழைக்கப்படும் இந்த முறையில், சார்ஸ் கோவ்-2 வைரசின் மரபணுப்பொருள் கண்டறியப்படுகின்றது.
ஒரு நிலையான வெப்ப நிலையில் இந்த சோதனை செய்யப்படுவதுடன், இது வெப்பம் மற்றும் குளிர்விக்கும் நேரத்தை நீக்குகின்றது. 20 நிமிடங்களில் முடிவை அளிக்க கூடியதாக கண்டறியப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago