பனிபுயல் தொடர்பாக கனேடிய மக்களுக்கு வெளியான எச்சரிக்கை!
Jan 13, 2024 37 views Posted By : YarlSri TV
பனிபுயல் தொடர்பாக கனேடிய மக்களுக்கு வெளியான எச்சரிக்கை!
கனேடிய மக்களுக்கு பனிப்புயல் தொடர்பி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம்(13) ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் ஒரு சில இடங்களில் பனிப்புயல் நிலைமை அதிகரிக்கவுள்ளதாகதெரிவிக்க படுகின்றது.
அதன்போது, சில இடங்களில் 25 சென்றிமீற்றர் அளவில் பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை
மேலும், கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன சாரதிகளினால் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடுமென கூறப்படுகிறது.
பனிப்புயல் வீசும் வேளைகளில் பயணங்களை வரையறுத்துக் கொள்வது அவசியமென மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்படுள்ளது
அதேவேளை, கடுமையான குளிருடன் மழை பெய்யும் சாத்தியமும் காணப்படுவதாக கூறப்படுகின்றது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
நெல்லின் ஈரப்பதம் குறித்த ஆய்வு அறிக்கை நாளை மறுதினம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் - யாதேந்திர ஜெயின்
-
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும், தலீபான்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்!
-
வவுனியாவில் செயின் அறுப்பு சந்தேக நபர்கள் மூவர் கைக்குண்டுடன் கைது.!
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago