Skip to main content

நெல்லின் ஈரப்பதம் குறித்த ஆய்வு அறிக்கை நாளை மறுதினம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் - யாதேந்திர ஜெயின்

Oct 25, 2020 252 views Posted By : YarlSri TV
Image

நெல்லின் ஈரப்பதம் குறித்த ஆய்வு அறிக்கை நாளை மறுதினம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் - யாதேந்திர ஜெயின்  

நெல்லின் ஈரப்பதம் குறித்த ஆய்வு அறிக்கை நாளை மறுதினம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் என மத்திய குழு தலைவர் யாதேந்திர ஜெயின் தெரிவித்தார்.



தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்ட யாதேந்திர ஜெயின் தலைமையிலான மத்திய குழுவினர், குருவாடிப்பட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்திருந்த நெல் மாதிரிகளை சேகரித்து, விவசாயிகளிடம் தகவல்களை கேட்டறிந்தனர். ஆய்வுக்கு முன்னதாக



செய்தியாளர்களிடம் பேசிய யதேந்திர ஜெயின், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து நெல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சென்னை மண்டல இந்திய உணவு கழகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும், பிறகு இதன் அறிக்கையை நாளை மறுதினம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

16 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை