ஈரானில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டு வெடிப்பில் 70 பேர் பலி: ஈரானில் சம்பவம்!
Jan 03, 2024 42 views Posted By : YarlSri TV
ஈரானில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டு வெடிப்பில் 70 பேர் பலி: ஈரானில் சம்பவம்!
ஈரானில்அடுத்தடுத்து நடைபெற்ற குண்டு வெடிப்பில் 70 பேர் பலியாகியுள்ளதோடு, 170 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.என தெரிய வருகின்றன.
கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் பலியான காசிம் சுலைமானின் நினைவு நாள் இன்று(03) அந்த நாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.
அவரது கல்லறை அருகே நடைபெற்ற அனுசரிப்பு நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலிலேயே 70 பேர் உயிரிழந்ததாக ஈரான் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.
பயங்கரவாதிகளின் தாக்குதல்
இவ்விடயம் குறித்து ஈரான் அதிகாரி பாபக் யெக்டபாரஸ்ட் குறிப்பிடுகையில்,
“ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள கெர்மன் மாகாணத்தில் இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது, அத்துடன் இதுவொரு பயங்கரவாத தாக்குதல் ஆகும்.” என்றார்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago