டாக்சி ட்ரைவரை கத்தியால் குத்திய இளம் பெண் என்ன காரணம் தெரியுமா ?
Feb 18, 2022 84 views Posted By : YarlSri TV
டாக்சி ட்ரைவரை கத்தியால் குத்திய இளம் பெண் என்ன காரணம் தெரியுமா ?
ஒரு டாக்சி ட்ரைவரை ஒரு இளம் பெண் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியதால் அவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சைபர் சிட்டி பகுதியில் பல டாக்சிகள் ஓடி கொண்டிருக்கிறது .இந்நிலையில் அங்குள்ள விமான நிலையத்திலிருந்து எகிப்து நாட்டை சேர்ந்த 30 வயதான பர்தா அணிந்திருந்த பெண் அங்கு வந்தார் .பின்னர் அந்த பெண்ணை பார்த்ததும் அங்கிருந்த ஒரு டாக்சி ஓட்டுநர் அந்த பெண்ணிடம் வந்து ,தனது டாக்சியில் வருமாறு அழைத்தார் .அதனால் அந்த பெண் அந்த டாக்சியில் ஏறியதும் ,அந்த ஓட்டுனரை தான் மறைத்து கொண்டு வந்திருந்த கத்தியால் குத்தினார் .உடனே அந்த டாக்சி ட்ரைவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார் .அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த ஓட்டுனரை அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .அங்கு அவருக்கு சிகிச்சையளிக்க பட்டு வருகிறது .அதன் பின்னர் அங்கிருந்து தப்பியோடிய அந்த பர்தா அணிந்த பெண்ணை போலீசார் விரட்டி பிடித்து விசாரித்து வருகின்றனர் .அந்த பெண் எகிப்தில் பேசுவதால் அவரின் பேச்சை ஒரு ட்ரான்ஸ்லேட்டர் மூலம் மொழி பெயர்த்த போலீசார் அதை பதிவு செய்தனர் .அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசுவதால் அவர் மன நிலை சரியில்லாதவர் என்று கண்டறிந்து அவரை விசாரித்து வருகின்றனர் "டாக்சி ட்ரைவரை கத்தியால் குத்திய இளம் பெண்" -அப்படி அந்த பெண்ணின் தாக்குதலுக்கு என்ன காரணம் தெரியுமா ?
ஒரு டாக்சி ட்ரைவரை ஒரு இளம் பெண் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியதால் அவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சைபர் சிட்டி பகுதியில் பல டாக்சிகள் ஓடி கொண்டிருக்கிறது .இந்நிலையில் அங்குள்ள விமான நிலையத்திலிருந்து எகிப்து நாட்டை சேர்ந்த 30 வயதான பர்தா அணிந்திருந்த பெண் அங்கு வந்தார் .பின்னர் அந்த பெண்ணை பார்த்ததும் அங்கிருந்த ஒரு டாக்சி ஓட்டுநர் அந்த பெண்ணிடம் வந்து ,தனது டாக்சியில் வருமாறு அழைத்தார் .அதனால் அந்த பெண் அந்த டாக்சியில் ஏறியதும் ,அந்த ஓட்டுனரை தான் மறைத்து கொண்டு வந்திருந்த கத்தியால் குத்தினார் .உடனே அந்த டாக்சி ட்ரைவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார் .
அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த ஓட்டுனரை அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .அங்கு அவருக்கு சிகிச்சையளிக்க பட்டு வருகிறது .அதன் பின்னர் அங்கிருந்து தப்பியோடிய அந்த பர்தா அணிந்த பெண்ணை போலீசார் விரட்டி பிடித்து விசாரித்து வருகின்றனர் .அந்த பெண் எகிப்தில் பேசுவதால் அவரின் பேச்சை ஒரு ட்ரான்ஸ்லேட்டர் மூலம் மொழி பெயர்த்த போலீசார் அதை பதிவு செய்தனர் .அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசுவதால் அவர் மன நிலை சரியில்லாதவர் என்று கண்டறிந்து அவரை விசாரித்து வருகின்றனர்
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
ஜனாதிபதியின் இல்லம் அல்லது அலுவலகம் முற்றுகையிடப்படும்! கொழும்பில் சாணக்கியன் பகிரங்க எச்சரிக்கை
-
வணக்கஸ்தலங்களை மீண்டும் திறப்பதில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...!
-
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு இராணுத்தினர் தரப்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது!..
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago