மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு மணிப்பூரில் சம்பவம் !
Jan 01, 2024 28 views Posted By : YarlSri TV
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு மணிப்பூரில் சம்பவம் !
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தினால் மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காவல்துறையினரின் ரோந்து வாகனங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் காவல்துறையின் அதிரடிப் படை வீரர் ஒருவருக்கு காயம் அடைந்துள்ளார் .
காயமடைந்தவர் தற்போது அசாம் ரைஃபில் முகாமில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்
இதேவேளை துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தொடர்ந்து மொரெ நகரில் இரு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து மணிப்பூருக்கு கூடுதலான பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago