Skip to main content

வைத்தியர் பெல்லானவின் அதிரடி முடிவு!

Feb 20, 2024 51 views Posted By : YarlSri TV
Image

வைத்தியர் பெல்லானவின் அதிரடி முடிவு! 

தாம்  எந்த நேரத்திலும் ஓய்வு பெறத் தயார் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான அறிவித்துள்ளார். 



 ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த போதே வைத்தியர் இவ்வாறு குறிப்பிட்டார்.



மேலும்  இன்று சுகாதார அமைச்சும், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும் வாய்மொழியாக நிர்வாகம் செய்கிறார்கள். 

இருநூறு முந்நூறு பேர் சேர்ந்தால் இவரை விரட்டுங்கள் என்றால், விரட்டி விடுவார்கள்.



அதன் ஊடாகத்தான் முடிவுகள் எடுக்கப்படும். 

ஆனால் நானும் ஓய்வு பெற தயாராக இருக்கிறேன். இந்த பொதுச் சேவையில் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை.



பொதுமக்களின் நலனுக்கான செயற்படுகையில் இவ்வாறான இடையூறுகள் செய்யப்படுகின்றது. 

ஊழியர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து எனக்கு இடமாற்றம் வழங்கினால் நான் ஒய்வு பெற்றுச் சென்று விடுவேன் என அவர்  தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை