Skip to main content

பொலிஸ் நிலையம் மீது பயங்கரவாத தாக்குதல் பாகிஸ்தானில் சம்பவம் !

Feb 06, 2024 47 views Posted By : YarlSri TV
Image

பொலிஸ் நிலையம் மீது பயங்கரவாத தாக்குதல் பாகிஸ்தானில் சம்பவம் ! 

 பொலிஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள்  நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் 10 பொலிசார் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள உள்ளது டெரா இஸ்மாயில் கான் மாவட்டம். 



இந்த மாவட்டத்தின் தராபன் தாலுகாவில் உள்ள பொலிஸ் நிலையம் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 



இந்த தாக்குதலில் பொலிஸ் நிலையத்தில் இருந்த 10 பொலிசார் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.



பொலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்து கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில், துப்பாக்கிச்சூடும் நடாத்தியுள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை