Skip to main content

யாழ்ப்பாண பொலிஸாயினால் யாழ் நகரில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது!

Oct 19, 2020 279 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாண பொலிஸாயினால் யாழ் நகரில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது! 

தற்போது நாடு முழுவதிலும் கொரோணா  தொற்று  அதிகரித்து வருவதன் காரணமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது 



குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் மற்றும் பொதுமக்கள் பயணங்களின் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் போன்றவை தொடர்பான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோவினால் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

9 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை