யாழ்ப்பாண பொலிஸாயினால் யாழ் நகரில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது!
Oct 19, 2020 279 views Posted By : YarlSri TV
யாழ்ப்பாண பொலிஸாயினால் யாழ் நகரில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது!
தற்போது நாடு முழுவதிலும் கொரோணா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது
குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் மற்றும் பொதுமக்கள் பயணங்களின் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் போன்றவை தொடர்பான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோவினால் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago