வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி கொலை!
Mar 25, 2022 81 views Posted By : YarlSri TV
வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி கொலை!
நாட்டில் மனித படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி முதல் நேற்றைய தினம் வரையிலான ஒரு மாத காலப் பகுதியில் 25 மனித படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
நேற்றைய தினம் கடுகஸ்தோட்டையில் தீ விபத்துச் சம்பவத்தில் இடம்பெற்ற மூன்று மரணங்கள் தவிர மேலும் 25 படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான படுகொலைகளில் நான்கு சம்பவங்கள் குடும்ப பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்டவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய அனைத்து சம்பவங்களும் வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அமைச்சர் காமினி லொகுகேவின் பாதுகாப்பு வாகன சாரதியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் இந்த சம்பவங்களில் உள்ளடங்குகின்றது.
கூரிய ஆயுதங்களினால் தாக்குதல், தடிகளினால் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இந்த கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago