200,000க்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது!
Sep 12, 2021 182 views Posted By : YarlSri TV
200,000க்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது!
நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் 225,521 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய 70,260 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும் 119,346 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
5,116 பேருக்கு அஸ்ட்ராசெனகா முதலாம் தடுப்பூசியும்1,366 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
அதேவேளை17,311 பேருக்கு மொடர்னா இரண்டாம் தடுப்பூசியும், 29 பேருக்கு முதலாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
11,936 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 157 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
முன்னானள் அமைச்சர் மனோ கணேசனுக்கு பொலிஸார்வி சாரணைகளுக்காக அழைப்பு!
-
கடுமையான கொரோனா முடக்கல்களிற்கு மத்தியில் சீன மக்கள் உணவுமருந்திற்காக மன்றாடுகின்றனர்!
-
கொரோணா சூழ்நிலையை கருத்தில் கொண்டு நல்லூர் தேர் உற்சவத்திற்கு அடியவர்கள் அதிகளவில்ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு கோருகின்றார் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago