Skip to main content

நேற்றைய தினம் வீதி விபத்துக்களால் 8 பேர் பலி - அஜித் ரோஹண

Jul 24, 2021 147 views Posted By : YarlSri TV
Image

நேற்றைய தினம் வீதி விபத்துக்களால் 8 பேர் பலி - அஜித் ரோஹண 

நாட்டில் நேற்று(23) வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.



இந்த விபத்துக்களில் மூன்று பாதசாரிகள், முச்சக்கர வண்டிகளில் பயணித்த இருவர் மூன்று உந்துருளி ஓட்டுநர்கள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை