மேகதாது அணை விவகாரம்... பாராளுமன்றத்தில் காங்கிரஸ் குரல் கொடுக்கும் -விஜய் வசந்த்
Jul 17, 2021 147 views Posted By : YarlSri TV
மேகதாது அணை விவகாரம்... பாராளுமன்றத்தில் காங்கிரஸ் குரல் கொடுக்கும் -விஜய் வசந்த்
கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் பாதிப்படையாமல் இருப்பதற்காக பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கும்.
நீட் விவகாரத்தை பொறுத்தவரையில் போதியளவு கால அவகாசம் இல்லாததால் இந்த ஆண்டு நீட்டுக்கு விதி விலக்கு அளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை. ஆதலால் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகளை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
# டீசல் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக பாராளுமன்றத்தில் எங்கள் கண்டனங்களை தெரிவிப்போம்.
#தமிழர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் சம்பந்தமே இல்லாமல் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தேவையில்லாமல் கொங்குநாடு என்ற பெயரில் ஒரு பிரிவினையை கொண்டு வர முயல்கிறது. ஒரு காங்கிரஸ்காரனாக மட்டுமில்லாமல் ஒரு தமிழனாகவும் இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
# தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 60 நாட்கள் முடிவதற்குள் எதிர்க்கட்சிகள் குறை கூறுவது தவறான செயலாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago