Skip to main content

மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம்!

Jul 20, 2021 141 views Posted By : YarlSri TV
Image

மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம்! 

மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என்று  வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் வலியுறுத்தியுள்ளார்.



அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தலைமையில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் கலந்து கொண்டு பல நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், உழவர் பாதுகாப்பு திட்டத்தை விரிவுப்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரம் வருவாய் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அவை விரைவில் நிரப்பப்படும். அங்கீகாரம் இல்லாத அங்கீகாரம் இல்லாத மனைகளில் வசிப்பவர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் சிக்கல் நிலவி வருவதால் மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என்றார்.



முன்னதாக கோயில் நிலங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆயிரக்கணக்கான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



 



 

Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை