Skip to main content

24 மணிநேரத்தில் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 3,009 பேர் கைது!

Jul 19, 2021 177 views Posted By : YarlSri TV
Image

24 மணிநேரத்தில் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 3,009 பேர் கைது! 

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 3,009 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் , பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த 645 உள்ளடங்குவதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை