முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கை!
Jul 17, 2021 161 views Posted By : YarlSri TV
முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கை!
முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட ஒதியமலை பெரியகுளம் கிராமத்தில் காட்டுயானை ஒன்று உயிருக்காக போராடி வருகின்றது.
தொடர்ச்சியாக குறித்த பகுதி விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த குறித்த யானை விவசாயிகளின் நிலத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் கிராம விவசாயிகளால் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது
இந்நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் விவசாயிகளின் நிலத்தில் வீழ்ந்து கிடந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago