கணக்குகளை முடக்கிய இந்திய வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில்!
Mar 25, 2021 275 views Posted By : YarlSri TV
கணக்குகளை முடக்கிய இந்திய வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில்!
இந்தியாவை சேர்ந்த தீபன்ஷூகெர் என்பவர் அமெரிக்காவில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவர் தான் வேலை பார்த்த நிறுவனத்தின் நிர்வாகம் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 1200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கினார்.
இதனால் அந்த நிறுவனத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு கலிபோர்னியாவில் உள்ள கோர்ட்டில் நடந்து வந்தது.
இதில் தீபன்ஷூகெருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான Virtual Summit இருதரப்பு மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை இணையவழி ஊடாக இடம்பெறவுள்ளது!
-
வதந்திகளையும் கிசுகிசுக்களையும் படித்து மிகவும் ரசித்த ப்ரியா பவானி சங்கர்
-
விஜய், அஜித் என சொல்லப்படும் நிலையில், அடுத்த பட ஹீரோவை கமிட் செய்த வெங்கட் பிரபு..
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago