இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 430ஆக அதிகரிப்பு!
Feb 19, 2021 223 views Posted By : YarlSri TV
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 430ஆக அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 430ஆக அதிகரிப்பு!
அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 67 வயதான பெண்ணொருவர், கடந்த 16ம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கொழும்பு – 08 பகுதியைச் சேர்ந்த ஆண்ணொருவர், அநுராதபுரம்- மெத்சிறி சேவன சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் (17) உயிரிழந்துள்ளார்.
மீகொட பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஆண்ணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 16ம் திகதி உயிரிழந்துள்ளார்.
மேலும், ரிதிமாலியத்த பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியொருவர், பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 16ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை தெகடன பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஆண்ணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (18) உயிரிழந்துள்ளார்.
கொழும்பு – 10 பகுதியைச் சேர்ந்த 86 வயதான ஆண்ணொருவர் தனது வீட்டில் நேற்று முன்தினம் (17) உயிரிழந்துள்ளார்.
அதேபோன்று வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 74 வயதான பெண்ணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜனவரி மாதம் 22ம் திகதி உயிரிழந்துள்ளார்.
வத்தளை பகுதியைச் சேர்ந்த 81 வயதான ஆண்ணொருவர், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஜனவரி 20ம் திகதி உயிரிழந்துள்ளார்’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago