நாட்டின் சில இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!
Feb 09, 2021 224 views Posted By : YarlSri TV
நாட்டின் சில இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!
மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில இடங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 06.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 162 ஏ காத்தான்குடி 06 தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 162 பீ காத்தான்குடி 06 மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 164 காத்தான்குடி 04 கிராம உத்தியோகத்தர் பிரிவு, 164 பீ காத்தான்குடி 05 வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 164 ஏ காத்தான்குடி 05 கிராம உத்தியோகத்தர் பிரிவு, 164 சீ காத்தான்குடி 04 மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 காத்தான்குடி 01 கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 சீ புதிய காத்தான்குடி தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 டீ காத்தான்குடி மேல் கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 ஈ காத்தான்குடி மத்திய கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
மாத்தளை மாவட்டத்தில் இஸ்மான் மாவத்தை, மீதெணிய கிராம உத்தியோகத்தர் பிரிவின் வரகாமுர பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் காத்தான்குடி 166 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவின் மோனினார் வடக்கு, சின்னதோன வீதி, கப்பூர் பிளேஸ், டெலிகொம் வீதி, முதலாம் குறுக்குத் தெரு, பௌசி மாவத்தை ஆகிய பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago