Skip to main content

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் தொடரும் – விவசாயிகள்

Feb 07, 2021 175 views Posted By : YarlSri TV
Image

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் தொடரும் – விவசாயிகள் 

மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.



மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நேற்று தேசிய நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற வீதி மறியல் போராட்டம் நடைபெற்றது.



ஹைதராபாத், பெங்ளூர், மும்பை, கொல்கததா உட்பட பல்வேறு நகரங்களின் நெடுஞ்சாலைகளிலும் விவசாயிகள் மூன்று மணி நேரம் போராட்டம் நடத்தினர்.



இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட், நிர்ப்பந்தத்தின் பேரில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று தெரிவித்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை