சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர் தனிமைப்படுத்தலில்!
Feb 05, 2021 225 views Posted By : YarlSri TV
சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர் தனிமைப்படுத்தலில்!
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம்- வளலாய் பகுதியை சேர்ந்த ஒருவர், கடந்த 2012ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சென்றுள்ளார். இதுவரை காலமும் அங்கு வசித்து வந்த நிலையில், சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாடு திரும்பியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக தகவல் அறிந்த பலாலி பொலிஸார், குறித்த நபரை கைது செய்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
அதேவேளை அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago