Skip to main content

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக மேலும் 16 பேர் கைது – அஜித் ரோஹண

Feb 05, 2021 200 views Posted By : YarlSri TV
Image

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக மேலும் 16 பேர் கைது – அஜித் ரோஹண 

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளி யை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.



கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 997 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அஜித் ரோ ஹண தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை