ரயிலுடன் மோதுண்டு ஆசிரியர் உயிரிழப்பு – யாழில் சம்பவம்!
Feb 07, 2021 199 views Posted By : YarlSri TV
ரயிலுடன் மோதுண்டு ஆசிரியர் உயிரிழப்பு – யாழில் சம்பவம்!
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆசிரியரான வி.பாலரூபன் என்பவரே, அரியாலை நாவலடியில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
கடுகதி ரயிலுடன் மோதுண்டுடே உயிரிழப்பு இடம்பெற்ற நிலையில், அவரது உடல் நாவற்குழி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago