வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்த த.வி.கூட்டணியின் செயலாளர்நாயகம்!
Feb 07, 2021 193 views Posted By : YarlSri TV
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்த த.வி.கூட்டணியின் செயலாளர்நாயகம்!
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுவருபவர்களை த.வி.கூட்டணியின் செயலாளர்நாயகம் சந்தித்த கலந்துரையாடினார். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை சந்தித்த ஆனந்தசங்கரி முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும், எதி்காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago