நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 212 பேருக்கு கொரோனா
Feb 02, 2021 213 views Posted By : YarlSri TV
நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 212 பேருக்கு கொரோனா
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 826 பேரில் 212 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 132 பேர், கண்டி மாவட்டத்தில் 131 பேர், குருணாகல் மாவட்டத்தில் 78 பேர், களுத்துறை மாவட்டத்தில் 62 பேர், மாத்தளை மாவட்டத்தில் 37 பேர் , காலி மாவட்டத்தில் 29 பேர் மற்றும் இரத்தினபுரி மாவட்டத் தில் 28 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளனர் .
நுவரெலியா மாவட்டத்தில் 20 பேர் , பதுளை மாவட்டத்தில் 15 பேர் , கேகாலை மாவட்டத்தில் 14 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் 14 பேர் , புத்தளம் மாவட்டத்தில் 10 பேர், மொனராகலை மாவட்டத்தில் 06 பேர் மற்றும் யாழ்ப் பாண மாவட்டத்தில் 06 பேர் நேற்றைய தினம் தொற்றா ளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
அம்பாறை, அம்பாந்தோட்டை , திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தலா 04 பேர் என்ற அடிப்படையில் நேற் றைய தினம் தொற்றாளர்கள் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
வவுனியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தலா 03 பேர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் தொற் றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங் களில் தலா 02 பேர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
அத்துடன், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 10 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற் றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago